Skip to content
  • HOME
  • ABOUT
  • BOOKS
  • ARCHIVE

    • August 31, 2008
      சினிமா

      DD-அடுத்த அடி!

      எது நிகழக்கூடாது என்று சென்ற வாரஇறுதியில் நினைத்துக்கொண்டேனோ அது இந்த வாரமும் நிகழ்ந்தேவிட்டது. தொடர்ந்து மூன்றாவது வாரமாக தியேட்டரில் வாங்கும் செமத்தியான அடி. என்ன அதிலெல்லாம் பறந்து பறந்து அடிச்சாங்க. இதுல பறக்கறதால ( இறகு)  அடிக்கிறாங்க. “தாம்தூம்” க்கும் தொடர்ந்தது. எப்படி இவ்வளவு பணத்தினை வாரியிறைத்து அதன் rush பார்க்கும்போதே தெரிந்துவிடாதா இது முற்றிலும் நிராகரிக்கப்படும் என்று. A worst editing and presentation ever.:(   எனக்கு பிடித்த மிகச்சில விஷயங்கள்  1. கங்கனாவின் மொழி அழகு…

      மேலும் வாசிக்க…


      • August 28, 2008
        Uncategorized

        Blender

        ”அரசூர் வம்சம்” நாவலின் தொடர்ச்சியாக இரா.முருகன் எழுதும் ‘விஸ்வரூபம்’ தொடராக திண்ணையில் வெளிவருகின்றது. நான்கு அத்தியாயங்களும் மிக நன்றாக இருப்பதுடன் அரசூர் வம்சத்தினை ஒரு இரவுக்குள் மற்றொருமுறை படிக்கவும் தூண்டியது. fabulous style.  இந்த மாதம் வெளிவரும் அவரது இளமைப்பருவ biography போன்றதொரு நாவலை – நெம்பர் 40 ரெட்டைத்தெரு – படிக்க ஆவலாக இருக்கிறேன். அவரின் சமீபத்திய பத்திகளும், வலைமனையில் இடும் பதிவுகளும், மர்மயோகிக்கான discussion ல் அவரை கமல் இணைத்திருப்பதும் சுஜாதாவின் அடுத்த சுவடின்…

        மேலும் வாசிக்க…


        • August 6, 2008
          சினிமா

          திருஷ்டிப்பொட்டுகள்

           ஏமாற்றமளித்த திரைப்படங்களைப்பற்றி எழுதியிருந்தேன். இப்போது திருப்திப் படுத்திய திரைவரிசை.  

          மேலும் வாசிக்க…


          • August 5, 2008
            abbas-mustan, சினிமா, bollywood

            RACE(2008)

            பெரும் திருப்பங்களைக்கொண்ட, யூகிக்க முடியாத சம்பவங்களின் கோர்வைகளை உள்ளடக்கிய, விதிமுறைகளுக்குட்பட்டு விளையாடும் எல்லா த்ரில்லர் திரைக்கதைகளுக்கும் மிகப்பெரிய ரசிகன் நான்.  

            மேலும் வாசிக்க…


            • August 5, 2008
              சினிமா

              Couldn’t resist

              கடந்த 5-6 மாதங்களாக வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் பலவற்றை வேலைப்பளு, பயணங்கள் காரணமாக பார்க்க இயலாமற்போனது. பின்பு மொத்தமாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தபோது பார்க்காமலே இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.  

              மேலும் வாசிக்க…


              • June 3, 2008
                இசை, சினிமா

                Welldone James!

                ஜேம்ஸ் வசந்தன் ஒரு சிறந்த கிதார் இசைக்கலைஞர் என்பதை அறிந்திருந்தேன். நல்ல சங்கீத ஞானமும் கொண்டவர்.  முதலில் அவர் வெளியிட்ட “வாசனை” என்கிற இசைத்தொகுப்பு (அதிகமான மேற்கத்திய வாசனை வீசியது!) பரவலான வரவேற்பு பெறாமல் போய்விட்டது.   திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் அதே பழைய வாசனை வீசக்கூடாதே என்ற எண்ணம் இருந்து வந்தது. எண்ணத்திற்கு மாறாக வெளிவந்திருக்கும் அவரது முதல் திரைப்பட இசையமைப்பு குறுவட்டான “சுப்ரமணியபுரம்” சிறந்த பாடல்களை கொண்டிருக்கிறது.    “கண்கள் இரண்டால்” என்று…

                மேலும் வாசிக்க…


                • April 6, 2008
                  சினிமா, bollywood, Vinayak Pathak

                  Mithya (2008)

                    

                  மேலும் வாசிக்க…


                  • January 8, 2008
                    இரா.முருகன், புத்தகம்

                    மூன்று விரல் – இரா.முருகன்

                    ஒரு நாவலை முழுமையாக ரசிக்க முடிவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில் content, சில எழுத்தாளர்களின் மொழிநடை, கதைகளில் களன், கதாநாயகர்களின் பிரமிக்கத்தக்க செய்கைகள் என இந்த பட்டியல் நீளும். இவற்றில் முக்கியமான ஒன்று நாவலில் நம்மையே நாம் பார்த்துக்கொள்ளும் தருணங்கள்தான். மூன்றுவிரல் நாவலில் அது சாத்தியமாயிற்று.

                    மேலும் வாசிக்க…


                    • January 7, 2008
                      வாழ்க்கை, general, kanavu

                      Dreams & Questions

                      உங்கள் கனவுகளில் celebrities யாரேனும் வருவதுண்டா? எப்போதாவது அல்ல எப்போதுமே. எனக்கு இந்த syndrome இருக்கிறது கல்லூரி நாட்களிலிருந்தே. ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 3 அல்லது 4 முறையேனும் நான் தமிழ்நாட்டு VIP களை கனவில் சந்தித்துவிடுகிறேன்.

                      மேலும் வாசிக்க…


                      • January 2, 2008
                        அரசியல், இசை

                        …Sung by JJ

                        1999 ம் வருடம் சிமிகேர்வலின் பேட்டி ஒன்றின்போது (Rendezvous with simi garewell) ஜெயலலிதா அவர்கள் ஒரு ஹிந்தி பாடலை பாடகேட்டிருக்கிறேன். ஆனால் அப்போது அவரது குரல் ஏனோ என்னை ஈர்க்கவில்லை. அண்மைய நாட்களில் அடிமைப்பெண் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தபோது அவரது குரலில் ஒலித்த “அம்மா என்றால் அன்பு” (இப்போதுதான் முதன் முறையாக கேட்கிறேன்..) என்னை மிகவும் கவர்ந்தது. . பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும் ஏன் அவர் திரைப்படங்களில் தொடர்ந்து பாடவில்லை என்ற விபரம் தெரியவில்லை.

                        மேலும் வாசிக்க…


                      ←Previous Page
                      1 … 7 8 9 10 11 … 17
                      Next Page→

                      ©2025-2026 Sivaraman Ganesan

                      • Subscribe Subscribed
                        • சிவராமன் கணேசன்
                        • Already have a WordPress.com account? Log in now.
                        • சிவராமன் கணேசன்
                        • Subscribe Subscribed
                        • Sign up
                        • Log in
                        • Report this content
                        • View site in Reader
                        • Manage subscriptions
                        • Collapse this bar