Skip to content
  • HOME
  • ABOUT
  • BOOKS
  • ARCHIVE

    • August 28, 2008
      Uncategorized

      Blender

      ”அரசூர் வம்சம்” நாவலின் தொடர்ச்சியாக இரா.முருகன் எழுதும் ‘விஸ்வரூபம்’ தொடராக திண்ணையில் வெளிவருகின்றது. நான்கு அத்தியாயங்களும் மிக நன்றாக இருப்பதுடன் அரசூர் வம்சத்தினை ஒரு இரவுக்குள் மற்றொருமுறை படிக்கவும் தூண்டியது. fabulous style.  இந்த மாதம் வெளிவரும் அவரது இளமைப்பருவ biography போன்றதொரு நாவலை – நெம்பர் 40 ரெட்டைத்தெரு – படிக்க ஆவலாக இருக்கிறேன். அவரின் சமீபத்திய பத்திகளும், வலைமனையில் இடும் பதிவுகளும், மர்மயோகிக்கான discussion ல் அவரை கமல் இணைத்திருப்பதும் சுஜாதாவின் அடுத்த சுவடின்…

      மேலும் வாசிக்க…


      • August 6, 2008
        சினிமா

        திருஷ்டிப்பொட்டுகள்

         ஏமாற்றமளித்த திரைப்படங்களைப்பற்றி எழுதியிருந்தேன். இப்போது திருப்திப் படுத்திய திரைவரிசை.  

        மேலும் வாசிக்க…


        • August 5, 2008
          abbas-mustan, சினிமா, bollywood

          RACE(2008)

          பெரும் திருப்பங்களைக்கொண்ட, யூகிக்க முடியாத சம்பவங்களின் கோர்வைகளை உள்ளடக்கிய, விதிமுறைகளுக்குட்பட்டு விளையாடும் எல்லா த்ரில்லர் திரைக்கதைகளுக்கும் மிகப்பெரிய ரசிகன் நான்.  

          மேலும் வாசிக்க…


          • August 5, 2008
            சினிமா

            Couldn’t resist

            கடந்த 5-6 மாதங்களாக வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் பலவற்றை வேலைப்பளு, பயணங்கள் காரணமாக பார்க்க இயலாமற்போனது. பின்பு மொத்தமாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தபோது பார்க்காமலே இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.  

            மேலும் வாசிக்க…


            • June 3, 2008
              இசை, சினிமா

              Welldone James!

              ஜேம்ஸ் வசந்தன் ஒரு சிறந்த கிதார் இசைக்கலைஞர் என்பதை அறிந்திருந்தேன். நல்ல சங்கீத ஞானமும் கொண்டவர்.  முதலில் அவர் வெளியிட்ட “வாசனை” என்கிற இசைத்தொகுப்பு (அதிகமான மேற்கத்திய வாசனை வீசியது!) பரவலான வரவேற்பு பெறாமல் போய்விட்டது.   திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் அதே பழைய வாசனை வீசக்கூடாதே என்ற எண்ணம் இருந்து வந்தது. எண்ணத்திற்கு மாறாக வெளிவந்திருக்கும் அவரது முதல் திரைப்பட இசையமைப்பு குறுவட்டான “சுப்ரமணியபுரம்” சிறந்த பாடல்களை கொண்டிருக்கிறது.    “கண்கள் இரண்டால்” என்று…

              மேலும் வாசிக்க…


              • April 6, 2008
                சினிமா, bollywood, Vinayak Pathak

                Mithya (2008)

                  

                மேலும் வாசிக்க…


                • January 8, 2008
                  இரா.முருகன், புத்தகம்

                  மூன்று விரல் – இரா.முருகன்

                  ஒரு நாவலை முழுமையாக ரசிக்க முடிவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில் content, சில எழுத்தாளர்களின் மொழிநடை, கதைகளில் களன், கதாநாயகர்களின் பிரமிக்கத்தக்க செய்கைகள் என இந்த பட்டியல் நீளும். இவற்றில் முக்கியமான ஒன்று நாவலில் நம்மையே நாம் பார்த்துக்கொள்ளும் தருணங்கள்தான். மூன்றுவிரல் நாவலில் அது சாத்தியமாயிற்று.

                  மேலும் வாசிக்க…


                  • January 7, 2008
                    வாழ்க்கை, general, kanavu

                    Dreams & Questions

                    உங்கள் கனவுகளில் celebrities யாரேனும் வருவதுண்டா? எப்போதாவது அல்ல எப்போதுமே. எனக்கு இந்த syndrome இருக்கிறது கல்லூரி நாட்களிலிருந்தே. ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 3 அல்லது 4 முறையேனும் நான் தமிழ்நாட்டு VIP களை கனவில் சந்தித்துவிடுகிறேன்.

                    மேலும் வாசிக்க…


                    • January 2, 2008
                      அரசியல், இசை

                      …Sung by JJ

                      1999 ம் வருடம் சிமிகேர்வலின் பேட்டி ஒன்றின்போது (Rendezvous with simi garewell) ஜெயலலிதா அவர்கள் ஒரு ஹிந்தி பாடலை பாடகேட்டிருக்கிறேன். ஆனால் அப்போது அவரது குரல் ஏனோ என்னை ஈர்க்கவில்லை. அண்மைய நாட்களில் அடிமைப்பெண் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தபோது அவரது குரலில் ஒலித்த “அம்மா என்றால் அன்பு” (இப்போதுதான் முதன் முறையாக கேட்கிறேன்..) என்னை மிகவும் கவர்ந்தது. . பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும் ஏன் அவர் திரைப்படங்களில் தொடர்ந்து பாடவில்லை என்ற விபரம் தெரியவில்லை.

                      மேலும் வாசிக்க…


                      • January 2, 2008
                        general

                        Happy New Year

                        நேரமின்மையோ, வேலைகளின் அழுத்தங்களோ, மன உளைச்சல்களோ இன்னும் இன்னபிற தீவிர அன்றாட நாட்களின் அழுத்தங்களை கூட்டும் செய்கைகளோ என்னை தொடர்ந்து வலைப்பதிவு செய்யவிடாது குவிந்துவிடுகின்றன. அவ்வப்போது எழுதும் பதிவுகளும் பெரும்பாலும் சினிமா விமர்சனங்களாகவே அமைந்துவிடுகின்றன. இந்த வருடம் இதனிலிருந்து விடுபட்டு ஓரளவிற்கேனும் வலைப்பதிவு எழுத்துக்களில் நாட்டம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. தொடர்ந்து தீவிரம் காட்ட எண்ணியிருக்கிறேன். எல்லாம் வல்ல இறை துணை செய்ய வேண்டும் அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்!

                        மேலும் வாசிக்க…


                      ←Previous Page
                      1 … 7 8 9 10 11 … 17
                      Next Page→

                      ©2025-2026 Sivaraman Ganesan

                      • Subscribe Subscribed
                        • சிவராமன் கணேசன்
                        • Already have a WordPress.com account? Log in now.
                        • சிவராமன் கணேசன்
                        • Subscribe Subscribed
                        • Sign up
                        • Log in
                        • Report this content
                        • View site in Reader
                        • Manage subscriptions
                        • Collapse this bar