Skip to content
  • HOME
  • ABOUT
  • BOOKS
  • ARCHIVE

    • April 21, 2007
      சினிமா

      தீபாவளி

      கொஞ்சமும் லாஜிக் இல்லாத கதைகள் நிச்சயமாய் தோற்றுப்போகும் என்ற எனது நீண்ட நாள் அபிப்ராயம் சற்றே மாறித்தான் போயிருக்கிறது நேற்று தீபாவளி திரைப்படம் பார்த்த பிறகு.   நான் ரசிக்கும் ஒரு சிறந்த இயக்குனர் producer, நான் இன்றளவும் மிகவும் விரும்பும் ஒரு திரைப்படத்தின் director தான் இத்த்ரைப்படத்தின் இயக்குனர், சிறந்த இசை இவை எல்லாம் இருந்திருந்தும் நான் இந்த திரைப்படத்திற்குபோகாததற்கு காரணம், திரைப்படத்தின் oneliner -ஐ விமர்சனங்கள் மூலமாக அறிந்திருந்ததுதான்.   50FirstDates என்ற ஆங்கிலப்படத்தின்…

      மேலும் வாசிக்க…


      • April 10, 2007
        சினிமா

        Mr.Bean’s Holiday

        மிகுந்த மன அழுத்தமும், குழப்பமும், அயர்ச்சியும் சூழும் தருணங்களில் , ஒரே ஒரு செய்கை மொத்த காலநிலையையும் மாற்றும் அதிசயங்கள் நிக்ழ்வதுண்டு. அது போன்றே அன்றைய கவலைகளை மறக்க செய்தது வார விடுமுறையில் பார்த்த Mr.Bean’s holiday திரைப்படமும். பாருங்கள்…உங்கள் உள்ளத்திலுள்ள குழந்தைமையை உணருங்கள்.

        மேலும் வாசிக்க…


        • April 9, 2007
          இசை

          மாயக்கண்ணாடி

          இசை விமர்சனம் சேரனின் திரைப்படங்களில் பாடல்களில் கவித்துவம் இருப்பதை விட கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை மிக ஆர்வமாக வலியுறுத்துபவர். புதிய கவிஞர்களையும்ஊக்குவிப்பவர். பா.விஜய் (கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு) சினேகன் (தோழா,தோழா) முதலியோர் சேரன் திரைப்படங்களில் எழுதிய பிறகுதான் தமிழ் திரைப்படங்களின் முக்கியமான கவிஞர்களாக அறியப்பட்டனர்.   இளையராஜாவின் சமீப கால பாடல்களில் சேரனுக்கு இருந்த இணக்கமின்மையைஅவருடன் பணியாற்றிய காலங்களில் அறிந்திருக்கிறேன்.(2004). இப்போது கிட்டத்தட்ட 6-7 வருடங்களுக்கு (தேசியகீதம் திரைப்படத்திற்கு) பிறகு இளையராஜாவுடன் இணைந்திருக்கும் தருணத்தில் அவரது…

          மேலும் வாசிக்க…


          • January 27, 2007
            கவிதை

            சுயங்களின் வலிகள்

            வெளிச் சொல்லமுடியாத வெக்கைகளின் வெளிகளில் பற்றியெறிகின்றன என் பச்சை தாவரங்கள்   சுயங்களின் முனை முறிவுகளில் தடவப்பட்ட பிரியக்களிம்புகள் என்றென்றும் ஆற்றுவதில்லை புரையோடிப்போன மனக்காயங்களை   இருள் நிறைந்த பாதைபோல ஒளியற்றுப்போகிறது வாழ்க்கை சில நேரங்களில் ஆங்கே ஒட்ட வைத்த மெழுகு போல உன் பிரியங்கள் அவ்வப்போது என்னை ஆற்றுமாயினும் வழியற்றுத் திரிகின்றன என் விழிப் பட்டாம்பூச்சிகள்   காலங்களின் வழிதெரியா ஒற்றையடிப்பாதையின் வழியே வழிந்தோடிக்கொண்டிருக்கிறது என் பிரியங்களின் ஆழ்நதி   என்றேனும் ஒருநாள் கரையேருமென்ற நம்பிக்கையில்…

            மேலும் வாசிக்க…


            • January 27, 2007
              சினிமா

              குரு – 20

              1. கருப்பு வெள்ளையிலிருந்து , இஸ்தான்புல் “blue mosque” ற்கு வண்ணத்தில் மாறும் காட்சி.   2. மய்யா,மய்யா பாடலின் இடையில் எதிர்பாராத கணத்தில் ஒடத்துவங்கும் டைட்டில்கள் (cloth printing style)   3.மனதை அள்ளும் “பர்சோரே” பாடல், அருவியில் முன் உள்ள பாறையில் ஐஸ்வர்யா ராயின் நடனம், வேகமாககீழிருந்து மேல் நோக்கி நகரும் கேமரா. hats off – rajeev menon,arr & saroj khan     4. விடியற்காலை ரயில் நிலையம் –…

              மேலும் வாசிக்க…


              • November 11, 2006
                general

                புதிய வார்ப்பு

                ஒரு நீண்ட பயணத்தின் வாயிலாக கிடைத்த வாசனைகளும், வார்ப்புகளும், வசவுகளும் மற்றும் சில வாழ்க்கை குறிப்புகளும்…

                மேலும் வாசிக்க…


              ←Previous Page
              1 … 15 16 17

              ©2025-2026 Sivaraman Ganesan

              • Subscribe Subscribed
                • சிவராமன் கணேசன்
                • Already have a WordPress.com account? Log in now.
                • சிவராமன் கணேசன்
                • Subscribe Subscribed
                • Sign up
                • Log in
                • Report this content
                • View site in Reader
                • Manage subscriptions
                • Collapse this bar