Skip to content
  • HOME
  • ABOUT
  • BOOKS
  • ARCHIVE

    • June 30, 2007
      TV

      sexiest man of india

        கரண் கேள்வி : உங்களைப்பொறுத்த வரை “sexiest man of india” என்று யாரை கூறுவீர்கள்? ஷோபா டே பதில் : ப.சிதம்பரம்

      மேலும் வாசிக்க…


      • June 28, 2007
        இசை, கவிதை, சினிமா

        பலே!

        முனைவர் நா.முத்துக்குமாரின் இனிய வரிகளில் வெளியாகியிருக்கும் இரண்டு இசைத்தொகுப்புகளைக்கேட்டேன். ஒன்று சத்தம்போடாதே இன்னொன்று கிரீடம். இரண்டு தொகுப்புகளிலும் இசையை விடவும் பாடல் வரிகள் விஞ்சி நிற்பதை காணமுடிகிறது. மிக வளமான கற்பனை வளம், மீட்டரை விட சற்றும் விலகிவிடாத வார்த்தைகளிம் ஒட்டவைப்புகள், சிறந்த vocabulary என எல்லா சிறப்புகளையும் ஒருங்கே அமையப்பெற்றிருக்கின்றன முத்துக்குமாரின் பாடல்களில். இவருக்கு கிடைக்கும் பாடல் வாய்ப்புகளில் இருக்கும் versatility யும் இவரது சிறப்பான வெளிப்பாட்டிற்கு முக்கிய காரணம் என எண்ணுகிறேன்.

        மேலும் வாசிக்க…


        • June 28, 2007
          சினிமா, Classic

          Life in a Metro

          இந்த திரைப்படம் வெளிவந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றாலும், தியேட்டரில் நான் படம் பார்க்கச் சென்றபோது ஆபரேட்டரையும் சேர்த்து மொத்தம் மூன்றே பேர்தான் திரைப்படம் பார்த்தோம் என்றாலும், இதுவரையில் வந்த எந்த விமர்சனமும் favourable ஆக இல்லை என்றாலும், எனக்கு சமீபத்தில் வந்த ஹிந்தி திரைப்ப்டங்களில் ஏனோ மிகவும் பிடித்தது இந்த திரைப்ப்டம் என்பதாலும், மிக சிறிய அழகிய மாற்றங்கள் சில செய்திருந்தால் இந்த திரைப்படமும் முக்கியமான ஒரு திரைப்படமாக இருந்திருக்கும் என்பதாலும் இதனை பற்றி…

          மேலும் வாசிக்க…


          • June 26, 2007
            தகவல், புத்தகம், TV

            Ponniyin selvan on safehands

            பொன்னியின் செல்வன் புதினத்தை திரைப்படமாக எடுப்பது என்பது எல்லா இயக்குனர்களுக்குமே இருக்கும் முக்கியமான கனவுகளுள் ஒன்று. கமலஹாசன் இதனை வெளிப்படையாகவே தெரிவித்தாலும் அவரது ஆரம்பிக்கப்பட்டு hold செய்யப்பட்டிருக்கும் மருதநாயகம் அனுபவங்களே அவரை இப்போதெல்லாம் பொன்னியின் செல்வன் குறித்து பேசவிடாமல் செய்து விட்டது என எண்ணுகிறேன். மணிரத்னமும் மூன்று மணி நேரத்திற்குள் அடங்குகிற திரைக்கதையாக பொன்னியின் செல்வனை எழுதி வைத்திருப்பதாக சுஜாதா ஒரு பேட்டியின்போது தெரிவித்திருக்கிறார்.

            மேலும் வாசிக்க…


            • June 26, 2007
              ஆன்மீகம், தகவல்

              ஏகாதசி

              கதை 1: முராசுரனுக்கும், கிருஷ்ண பரமாத்மாவிற்கும் யுகம் யுகங்களாக யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது யுத்தம் முடிகிற வழியாக தெரியாதபோது, முராசுரனுக்கு கிருஷ்ணரை நேரடியாக வதம் செய்வது இயலாது என உணர்ந்து அவர் தூங்கும்போது அவரை கொல்ல முயற்சிக்க அந்த நேரத்தில் “ஏகாதசி தேவி” என்கிற தேவதை அவதாரம் கொண்டு முராசுரனை வதம் செய்கிறார். இதன் பரிகாரமாக கிருஷ்ணர் அவருக்கு கொடுத்த வரம்தான் “ஏகாதசி தினங்களில் பெருமாளை வழிபடும் அனைவரும் அவரின் மலரடி சேர்வார்கள் என்பது“

              மேலும் வாசிக்க…


              • June 25, 2007
                தகவல், UAE

                Salik

                  சாலிக் எனப்படுவது துபாயின் இரண்டு எல்லைகளின் வாகனங்கள் உள்ளே வரவும் வெளியே போகவும் விதிக்கப்படும் வாகன வரி     அல்லது பகல் கொள்ளை

                மேலும் வாசிக்க…


                • June 25, 2007
                  தகவல், UAE

                  Story of Hundi Phone

                  Hundi Phone என்றால் உலகிலேயே மிக அதிக தொலைதொடர்பு கட்டணங்களைக் கொண்ட எடிஸலாட்டின் (etisalat – Telecommunication department of UAE) சேவையை பயன்படுத்தாமல் இந்தியாவிலிருந்து அழைப்புகளை பெற்றுக்கொள்ளும் முறை. அல்லது   அரசாங்கத்தினை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் முறை.

                  மேலும் வாசிக்க…


                  • June 24, 2007
                    சினிமா

                    Bakwas barabar Bakwas

                    * சிவாஜி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகாது என்ற செய்தி கிடைத்ததும், jhoom barabar jhoom பார்க்கலாமே என்று தொலைபேசியபோது “மாலையும் இரவுமாக 6 காட்சிகளும் Full என்றார்கள்.”  

                    மேலும் வாசிக்க…


                    • June 23, 2007
                      வாழ்க்கை

                      Weekend (charumania)

                      ஒன்னாம்ராகம்பாடி– ஷாலுfaisal – சிவாஜி ஹவுஸ்full – ஈரக்குழாயில் சுடுதண்ணீர் – லதாமங்கேஷ்கர் – லபான்அப்– பருப்புபொடி–ஹரேக்ருஷ்ணா–மூட்டைப்பூச்சி–பெஸ்டிசைட்–

                      மேலும் வாசிக்க…


                      • June 20, 2007
                        வாழ்க்கை, meme

                        என்னைப்பற்றி எட்டு!

                        அழைத்தமைக்கு நன்றி பிரகாஷ் .   நானே என்னைப் பற்றிப் பெருமையாக நினைக்கும் எட்டு விஷயங்கள்.   1.12ம் வகுப்பு படிக்கும்போது ரபி பெர்னார்ட் நடத்திய சொல்வீர் வெல்வீர் என்கிற தமிழகம் தழுவிய வினாடி வினா நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் 250 மாணவர்களின் போட்டியை தாண்டி, நீலகிரி,பெரியார்,கோவை மாவட்டங்களின் சார்பில் கலந்து கொண்ட 35 பள்ளிகளின் போட்டிகளை தாண்டி மூன்று மாவட்டங்களின் மொத்த பிரதிநிதியாக கலந்து கொண்டது. இறுதி பரிசு கிடைக்காவிடினும், என்னுடைய பொதுஅறிவு திறனுக்கு கிடைத்த…

                        மேலும் வாசிக்க…


                      ←Previous Page
                      1 … 10 11 12 13 14 … 17
                      Next Page→

                      ©2025-2026 Sivaraman Ganesan

                      • Subscribe Subscribed
                        • சிவராமன் கணேசன்
                        • Already have a WordPress.com account? Log in now.
                        • சிவராமன் கணேசன்
                        • Subscribe Subscribed
                        • Sign up
                        • Log in
                        • Report this content
                        • View site in Reader
                        • Manage subscriptions
                        • Collapse this bar