Month: February 2019
-
மோகமுள் – நாவல்
”மோகமுள்” நாவலை முதன்முதலில் கல்லூரிக்காலத்தில்தான் படித்திருந்தேன். முழுமையாக படித்திருக்கிறேன்தான். ஆனால் அந்த அனுபவத்தை முழுதும் உள்வாங்கவில்லை என்று இரண்டாவது முறை முழுமையான வாசிப்புக்குப்பிறகு இப்போது உணர்ந்தேன். ஏற்கனவே படித்திருந்தாலும், சொந்தமாக என்னிடம் மோகமுள் புத்தகம் இல்லை என்ற காரணத்தினாலேயே 2015ல் காலச்சுவடு கிளாசிக் பதிப்பித்த புதிய பதிப்பை வாங்கி வைத்திருந்தேன். அவ்வப்போது கும்பகோணம் போர்ஷன்கள், தங்கம்மாவின் கதை, காவிரி வர்ணனைகள் என்று படித்துக்கொண்டிருந்தாலும் (2019) ஜனவரி 1ம் தேதி ஆரம்பித்து 8ம்தேதி வரை நாளொன்றுக்கு 60 பக்கம்…
