ஐந்து ரூபாய் கடன் வாங்கி என் வாழ்க்கையை ஆரம்பித்த நான் இன்று பல கோடிகள் கடன் வாங்கும் அளவிற்கு தகுதி படைத்தவன் ஆகியிருக்கிறேன்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயத்திற்கு உதவும் நதி நீர் எதற்கும் உதவாத உப்பு நீருடன் கலக்கிறது. ஆனால் அதே கடல் நீர் ஆவியாகி எல்லோருக்கும் உதவும் மழையாகப் பொழிகிறது. இந்த அழகான சுழற்சியை வெற்றி, தோல்வி என்கிற வியாபார நோக்கில் பார்க்கக் கூடாது. வெற்றி என்ற அரண்மனையில் எதுவும் கிடைக்காது. அடர்ந்து விரிந்த காடுகளில்தான் அனுபவங்கள் குவிந்து கிடக்கின்றன–
தோல்விகள் குறித்து பிரகாஷ்ராஜ்

Leave a comment